journalists condemning arrest

img

பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம்ராஜா கைதை கண்டித்து முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் கடிதம்

கோவையில் சிம்பிளிசிட்டி இணைய ஊடகத்தை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம்ராஜாவை பொய்யான புகாரின் பேரில் ஆர்எஸ்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.